Saturday, November 12, 2016

மோடிக்கும் முன்னாடி ஒருத்தார் இந்த வேலையைச் செய்துள்ளார்

மோடிக்கும் முன்னாடி ஒருத்தார் இந்த வேலையைச் செய்துள்ளார்!

பிரதமர் மோடிக்கு முன்பு 1978ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த சம்பவத்தை நாடு பார்த்தது.

டெல்லி: பெரிய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த 2வது பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு முன்பு இதேபோன்ற அதிரடியைச் செய்த பிரதமர் மொரார்ஜி தேசாய்.
இருவருமே காங்கிரஸ் சம்பந்தப்படாத பிரதமர்கள் என்பது இதில் வித்தியாசமான ஒற்றுமையாகும். இந்திய வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே பெரிய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்த முடிவுகளை அறிவித்த இரு பிரதமர்களுமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

1978ல்

1978ம் ஆண்டு பிரதமராக இருந்த ஜனதாக் கட்சியின் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்

Source: http://tamil.oneindia.com/


No comments:

Post a Comment