Saturday, November 12, 2016

நிர்வாணமாக ஓடுவேன் என ஏன் அறிவித்தேன் தெரியுமா?: பூனம் பாண்டே

மும்பை: 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என அறிவித்தது பப்ளிசிட்டிக்காக என நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். நானும் மாடல் அழகியாக்கும், நானும் பாலிவுட் நடிகையாக்கும் என்று பூனம் பாண்டே வாய் வலிக்க கூறியும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் 2011ம் ஆண்டு அதுவும் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார். யாருடா இந்த பூனம் பாண்டே என்று ஆளாளுக்கு கூகுள் செய்தனர்.





சர்ச்சை கான்கள், கபூர்கள் இருக்கும் இடத்தில் நமக்கு அடையாளம் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்பதை உணர்ந்தேன். அந்த அடையாளத்தை பெற மற்றும் கவனத்தை ஈர்க்க சர்ச்சையை கிளப்ப முடிவு செய்தேன். அதனால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவதாக அறிவித்தேன் என பூனம் கூறியுள்ளார்.


Source: http://tamil.filmibeat.com/

No comments:

Post a Comment